சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக
'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு,
அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும்
இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின் பழைய பெயர் "ஆயுத்யா நாடு"(Ayuthya
Nadu) எனவும், கொரிய இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்
இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக
கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில்
இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது
மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின்
தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.
A handmade coarse earthen jar and other relics were found near Thoothur Village in Kanniyakumari District. The shape, fabric and the decorations indicate that they are probably of the megalithic or early historic period.
Wednesday, October 10, 2018
Subscribe to:
Post Comments (Atom)
வட்டக் கோட்டை
வட்டக் கோட்டை (அல்லது 'வட்ட வடிவத்தில் அமைந்த கோட்டை') ( Vattakottai Fort ) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்...
-
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒர் முக்கிய ஊர் ஆகும். இம்மாவட்டமானது இவ்வுரின் பெயரால...
-
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, ...
No comments:
Post a Comment